Browsing All posts tagged under »வீரகேசரி«

பிரகாஸ் எனும் ஊடகவியலாளன்

செப்ரெம்பர் 11, 2021

0

பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது.பிரகாஸ் […]

தினமுரசு நாட்கள்…..

மே 26, 2021

0

களுவாஞ்சிக்குடி சந்தைக்கு போய்வரும் அனேகரின் பைகளில் வீரகேசரி பத்திரிகை இருக்கும்.பத்திரிகை எனில் அந்த நாட்களில் வீரகேசரி தமிழர்களிடமும் தினகரன் முஸ்லிம்களிடமும் பிரபலம்.இருதரப்புக்கும் பொதுவானது எனில் தினபதி மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான சிந்தாமணி.இணையத்தளங்களின் வாசமேயில்லை. வானொலி , தொலைகாட்சிகளும் பெரிதாக பிரபல்யம் அடையாத நாட்களில் பத்திரிகைகட்கு நிறைய வாசகர்கள் இருந்தனர்.சிலருக்கு சிகரெட் பிடிக்காது டாய்லெட் போகாது.அதேபோல் பத்திரிகை படிக்காமல் பலருக்கு நாள் கழியாது. எங்கள் பகுதிகளில் பிரபல்யமான பத்திரிகை என்றால் அது வீரகேசரி தான்.ஆனால் அதன் வீக் […]

நேர்மையான ஒரு தமிழ்ப் பத்திரிகையாளரின் குரலை நசுக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

திசெம்பர் 30, 2020

0

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் எத்தனையோ பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் என நூற்றுக்கணக்கான தமிழ் சிங்கள ஆங்கில மொழிப் பத்திரிகையாளர்களின் குரல்கள் பல்வேறு பிரிவினர்களால் நசுக்கப்பட்டுள்ளன. பலர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள், பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக மறைக்கப்பட்டுள்ளார்கள், அல்லது கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழ் பேசும் பத்திரிகையாளர்களான தராக்கி சிவராம், நடேசன், மயில்வாகனம் நிமலராஜன்,சுப்பிரமணியம் இராமச்சந்திரன் போன்ற எத்தனையோ தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் கோத்தபாய தரப்பாலும் அரச சார்பு தமிழ் அமைப்புக்களாலும் கொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, ரிச்சார்ட் டி […]

வீரகேசரிக்கு அகவை 90

திசெம்பர் 1, 2020

0

இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இன்று அகவை 90ஐ காணும் வீரகேசரி தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் காலம் வெகு தொலைவில்லை. இந்நிலையில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு வீரகேசரி ஆற்றிய அளப்பரியப் பணிகளை நினைவு கூர்வது அவசியமாகும். இலக்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திகளை மட்டும் கூறாமல், அவர்கள் சமகால அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்களை எளிய முறையில் அறிந்துகொள்ள பெரும் பங்காற்றியது வீரகேசரி. மக்கள் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் செய்திகளைப் பக்கசார்பற்ற வகையில் வசன நடையில் […]

‘றிப்போர்ட்டர்’ தில்லைக்கு 70

ஒக்ரோபர் 26, 2020

0

வடமராட்சியில் எங்காவது ஒரு சந்தியில் எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத்தான் கேட்கிறோம் என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப்பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் இருக்காது. அரைநூற்றாண்டு காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை […]

90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி !

செப்ரெம்பர் 2, 2020

0

தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக  வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று  சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் […]

2019 இல் உலக நாடுகளில் 250 பத்திரிகையாளர்கள் சிறையில்

திசெம்பர் 14, 2019

0

தமிழில் – ரஜீபன் 2019 இல் தங்கள் எழுத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு மிகவும் அதிகமானதாக காணப்படுகின்றது. சீனா பத்திரிகைகள் மீதான தனது இரும்புப்பிடியை மேலும் கடினமாக்கியுள்ளஅதேவேளை  துருக்கி சுயாதீன செய்தியிடலை முற்றாக தடை செய்துள்ள நிலையிலேயே இந்த சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் சிறையிலிருந்து விடுதலையான பத்திரிகையாளர்கள் நீதிமன்ற விசாரணைகளையும் மேல்முறையீடுகளையும் எதிர்கொண்டு காத்திருக்கின்றனர். ஏதேச்சதிகாரமும், ஸ்திரமற்ற தன்மையும், ஆர்ப்பாட்டங்களும் பல பத்திரிகையாளர்கள் மத்திய கிழக்கில் சிறைகளில் வாடும் நிலையை […]

ஊடக சுதந்­திரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் உறுதி மொழி

திசெம்பர் 14, 2019

0

நாட்டின் ஊடக சுதந்­தி­ரத்­திற்கு  தனது ஆட்­சி­க்கா­லத்தின் போது  எவ்­வித அழுத்­தங்­களும்  பிர­யோ­கிக்­கப்­ப­ட­மாட்­டாது  என்று  உறு­தி­ய­ளித்­துள்ள ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ எந்­த­வொரு நியா­ய­மா­ன­வி­மர்­ச­னத்­திற்கும் இட­ம­ளிக்­கப்­படும். நாட்­டுக்கும் நாட்டின் நற்­பெ­ய­ருக்கும் ஏற்­ற­வ­கையில்  ஊட­கப்­ப­ணியில் ஈடு­பட்டு   ஊட­கங்­களின் மூலம்  நாட்­டுக்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய   பொறுப்­புக்­களை   நிறை­வேற்றுவ­தற்கு   அனைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­களும்   நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்  என்றும்  வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். ஊடக நிறு­வ­னங்­களின்  உரி­மை­யா­ளர்­களை   நேற்று  முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே   ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ  இவ்­வாறு  தெரி­வித்­தி­ருக்­கின்றார். புதிய ஜனா­தி­ப­தி­யாக  பத­வி­யேற்­றதன் […]

ஊடகப்படுகொலைகளுக்காக நீதிகோரி விழிப்புணர்வுப் பயணம்

ஒக்ரோபர் 23, 2019

0

ஆட்சியாளர் அனைவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையை தொடர்ந்தும் வன்முறையை கட்டவிழ்த்திருந்தனர் என வட மாகாணத்தில் உள்ள ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.   இன்று வட மாகாணத்திலுள்ள ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளன. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள்  தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகளை தொடர்ந்தும் கட்டவிழ்த்தே வந்திருந்தனர். அதிலும் 2000 ஆம் ஆண்டின் […]

மோஜோ 10 | செல்பேசி இதழியலும் ஐந்து காட்சி விதிகளும்!

செப்ரெம்பர் 10, 2019

0

செல்பேசி வீடியோ நுணுக்கங்களை இப்போது இன்னும் நெருக்கமாக பார்க்கலாம். இதுவரை கொஞ்சம் பரந்த காட்சியாகவும், மத்திய காட்சியாகவும் பார்த்தவற்றை இனி நெருக்கமாக பார்க்கலாம். ஒருவிதத்தில் இதுதான் வீடியோவின் மொழி. சின்னச் சின்ன காட்சிகளாக (ஷாட்ஸ்) எடுத்து அவற்றை வரிசையாக கோர்த்து ஒரு செய்தியை சொல்வது. சின்னச் சின்ன காட்சிகள் நெருக்கமானதாக இருக்கலாம், மத்திய காட்சியாக இருக்கலாம், வேறு கோணங்களில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். பலவித கோணங்களில், பல விதமாக எடுத்து அவற்றை வரிசைப்படுத்தி தொகுப்பதன் மூலம் காட்சிரீதியாக ஒரு […]